19-10-2010-அன்று தமிழ்நாடு உடுமலைப்பேட்டை நகரில் போட்டோஷாப் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. உடுமலைப்பேட்டை போட்டோ, வீடியோகிராபர் நலச்சங்கம் இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்தனர். கணினி வரைகலைப் பயிற்றுவிப்பாளர் கோவை ஜெ.வீரநாதன் இந்தக் கருத்தரங்கில் விளக்கவுரை கொடுத்தார்.
போட்டோஷாப்பில் தற்போது புகைப்பட நிலையங்களில் பயன்டுத்தாத கருவிகள், கட்டளைகள் பற்றி விரிவான செயல்விளக்கம் கொடுத்தார். இவற்றை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
உடுமலைப்பேட்டை நகரத்திலிருந்து மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கணினி வரைகலைப் பகுதியில் உள்ள அனைவருக்காகவும் வழங்கும் வலைப்பதிவு. வரைகலை மென்பொருட்கள் தொடர்பான செயல்முறை பயிற்சி விளக்கம், செய்திகள் மற்றும் பல இங்கு இடுகை செய்யப்படுகின்றன.
லேபிள்கள்
- இதழ் வடிவமைப்பு (1)
- இதழாளர் (1)
- இதழியல் பயிற்சி (1)
- கணினி வரைகலை (2)
- கு.சின்னப்பபாரதி (1)
- சங்கமம் (1)
- தினமணி (1)
- பதிப்பு (1)
- பாரதி கவிதைகள் (1)
- பாரதியார் (1)
- பாலாஜி கணினி வரைகலை (1)
- புத்தகம் (2)
- விற்பனை (1)
- வீரநாதன் (1)
- ஜிம்ப் 2.8 (1)
- ஜெ.வீரநாதன் (1)
- Balajiicg (1)
- BarCodes (1)
- Book (1)
- Copy Right (1)
- Dinamani (2)
- GIMP 2.8 (1)
- Journalism (1)
- Journalist (1)
- Layout (1)
- Sangamam (1)
- sangamamfrombicg (2)
- Veeranathan (2)
- Vijaya Bharatham (1)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக